
தகவல் உரிமை
குடியரசுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசின் உரித்துரிமை மக்களுக்கே சொந்தமானதெனும் எண்ணக்கரு வளர்ச்சியடைந்தது. அரசும் அரச நிறுவனங்களும் பராமரிக்கப்படுவது பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஆகும். எனவே பொதுமக்களின் நிதியிலிருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களிடம் காணப்படல் வேண்டுமென்பது அடிப்படையான எண்ணக்கரு ஆகும்.
செய்திகள் மற்றும் கட்டுரைகள்

கிராமத்திற்கு தகவல் உரிமை – RTI நடமாடும் சேவை வடமத்திய மாகாணத்திற்கும்
கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டத் தொடரின் வடம

2016 இன் 12 ஆம் இலக்கமுடைய தகவலறிதல் உரிமைகள் பற்றிய சட்டம் சம்பந்தமாக மேற்கொண்ட 3 கருத்திட்டங்களை வெளியிடுதல்
2016 இன் 12 ஆம் இலக்கமுடைய தகவலறிதல் உரிமைகள் பற்றிய சட்டம் சம்பந்தமாக மேற்க

பிரசைகள் அபிமான பாராட்டு விருது வழங்கல் வைபவம் 2019
தகவலறிவதற்கான சர்வதேச தின வைபத்தின்போது தகவலறிதல் சட்டத்தை பொது நோக்