தகவலறிதல் உரிமைகள் சட்டம் சம்பந்தமாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கத்துடன் விழி்ப்புணர்வூட்டல் நிகழ்ச்சியொன்று
தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கிணங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்பணர்வூட்டும் நிகழ்ச்சி 2019-02-25 ஆந் திகதி நிறுவன வளாகத்தில் நடாத்தப்பட்டது. இந்த செயலமர்வு வெகுசனஊடக அமைச்சின் பணிப்பாளர் திரு. ஜே.எஸ். டபிள்யு. கித்சிறி அவர்களால் நடாத்தப்பட்டது.